சென்னையில் அம்மா உணவக ஊழியர்களிடையே மோதல்

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் உள்ள அம்மா உணவக ஊழியர்கள் ராதிகா, தாமரைச்செல்வி ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டது. இட்லி துணியை சரியாக சுத்தம் செய்யாதஹது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.