பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபராக மார்கோஸ் ஜூனியர் பதவியேற்பு

பிலிப்பைன்ஸ் நாட்டின் 17-வது அதிபராக மார்கோஸ் ஜூனியர் பதவியேற்றுக்கொண்டார்.

அதிபராக இருந்த ரோட்ரிகோ டுடெர்டேவின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற அதிபர் பதவிக்கான தேர்தலில் மார்கோஸ் ஜூனியர் வெற்றி பெற்றார்.

தொடர்ந்து தலைநகர் மணிலாவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் ஆயிரக்காணக்கான பொதுமக்கள், சீன துணை அதிபர் வாங் கிஷன், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் கணவர் உள்ளிட்ட வெளிநாட்டு பிரமுகர்கள் முன்னிலையில் அவர் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

இவர் முன்னாள் சர்வாதிகாரியான பெர்டினாண்ட் மார்கோஸின் மகன் ஆவார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.