உலகளாவிய பிரச்சனைகள் தொடர்பாக புதினுடன் பிரதமர் மோடி பேச்சு..

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார்.

விவசாயப் பொருட்கள், உரங்கள் உள்ளிட்டவற்றில் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பாக இருவரும் பேசியதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

உக்ரைன் விவகாரத்தில், பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியில் தீர்வுகாணப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.