“எஸ்பிஐ தங்க நகைக்கடன்கள் மதிப்பு ரூ.1 இலட்சம் கோடியைத் தாண்டியது” – தலைவர் தினேஷ் காரா

பாரத ஸ்டேட் வங்கியில் தங்க நகைக் கடன்களின் மதிப்பு ஒரு இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாக அதன் தலைவர் தினேஷ் காரா தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டில் தங்க நகைக் கடன்கள் வழங்குவது குறிப்பிடத் தக்க அளவில் வளர்ச்சியடையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் தங்க நகைக் கடன்களில் 24 விழுக்காட்டை பாரத ஸ்டேட் வங்கி கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.