சட்டவிரோத பண பரிமாற்றம் : அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு நெருக்கமான மேலும் இருவர் கைது..!

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு நெருக்கமான மேலும் இருவரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

நீதிமன்ற காவலில் உள்ள சத்யேந்தர் ஜெயின் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் வர்த்தக கூட்டாளிகளான அங்குஷ் ஜெயின் மற்றும் வைபவ் ஜெயினை, அமலாக்க துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.