ஆந்திராவில் வாகன தணிக்கையின் போது பிடிபட்ட ரூ.1.30 கோடி மதிப்பிலான மதுபாட்டில்கள் ரோட் ரோலர் மூலம் அழிப்பு..!

ஆந்திர மாநிலம் சித்தூரில், சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை, போலீசார் ரோடு ரோலர் மூலம் அழித்தனர்.

கடந்த ஓராண்டாக வாகன தணிக்கையின் போது பிடிபட்ட, பிற மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் ஒரு லட்சம் மதுபாட்டில்களை, காணிப்பாக்கம் ஐடிஐ அருகே சாலையில் கொட்டி போலீசார் அழித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.