அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து.. பாட்டி மற்றும் அவரது பேத்தி தூக்கி வீசப்பட்டு உயிரிழப்பு.!

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், சாலையில் நடந்து சென்ற பாட்டி மற்றும் அவரது பேத்தி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த நிலையில், விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

மதுபோதையில் காரை அதிவேகமாக இயக்கிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்தில் 10-க்கும் மேற்பட்ட இருசக்கரவாகனங்கள் சேதமைடந்தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.