நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 5 ராணுவ வீரர்களின் உடல்கள்பி விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு.!

மணிப்பூர் மாநிலத்தில்  நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த லெப்டினன்ட் கர்னல் உள்ளிட்ட 5 ராணுவ  வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டு இன்று விமானப்படை விமானம் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டன.

உயிரிழந்த வீரர்களின் உடல்களுக்கு விமான நிலையத்தில் முழு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.