அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடி , உடனடித் தீர்மானம் எடுப்பதற்காகவே கட்சித்தலைவர்களின் கூட்டத்திற்கு  பிரதமர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தை கூட்டுமாறும், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.