கோட்டபாய மீதான கோபம் – 40 அடி கன்டெய்னர் பெட்டியில் பயணிக்கும் மக்கள்


கொழும்பில் தற்போது இடம்பெறும் வரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதும் இருந்து மக்கள் செல்வதற்காக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அங்கு செல்ல முடியாத நிலையில் பலர் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

போக்குவரத்து நெருக்கடி

கோட்டபாய மீதான கோபம் - 40 அடி கன்டெய்னர் பெட்டியில் பயணிக்கும் மக்கள் | People Traveling In Boxes Inside Containers

இதற்காக பல இடங்களில் ரயில் நிலையங்களில் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கிடைக்கும் வாகனங்களின் கூரைகளில் உட்பட மக்கள் ஏறி பயணிக்கும் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் 40 அடி கன்டெய்னருக்குள் மக்கள் குழுவொன்று ஆர்ப்பாட்ட பகுதியை நோக்கி செல்லும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆபத்தான பயணத்தில் மக்கள்

கோட்டபாய மீதான கோபம் - 40 அடி கன்டெய்னர் பெட்டியில் பயணிக்கும் மக்கள் | People Traveling In Boxes Inside Containers

நிட்டம்புவ பிரதேசத்தில் இரு்நது செல்வதற்கு வாகனங்கள் இல்லாமையினால் 40 அடி கன்டெய்னருக்குள் மக்கள் பயணிப்பதாக தெரியவந்துள்ளது.

Gallery

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.