பிரான்ஸில் வனத்தை கபளீகரம் செய்யும் காட்டுத் தீயை அணைக்க நூற்றுக்கணக்கான வீரர்கள் போராட்டம்.. 1,500 ஏக்கர் நிலம் சேதம்..!

தெற்கு பிரன்சில் உள்ள Bouches-du-Rhone வனத்தை கபளீகரம் செய்யும் காட்டுத் தீயை அணைக்க நூற்றுக்கணக்கான வீரர்கள் போராடி வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ வேகமெடுத்து பரவி ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஏக்கர் வனத்தை கபளீகரம் செய்தது.

விமானம் மூலம் தீயணைப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆர்ல்ஸ் உள்ளிட்ட வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புவாசிகள் முகாம்களில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.