8 ஆண்டுகளில் வளர்ச்சியையும், உள்ளடக்கத்தையும் நாடு காண்கிறது – பிரதமர் மோடி

கடந்த எட்டு ஆண்டுகளில் நாடு வளர்ச்சியையும், உள்ளடக்கத்தையும் கண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த அருண் ஜெட்லி நினைவு சொற்பொழிவு மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, அனைவருக்குமான வளர்ச்சி இல்லாமல் உண்மையான வளர்ச்சி இல்லை என தெரிவித்தார்.

உள்ளடக்கிய வளர்ச்சியே அனைவருக்குமான வளர்ச்சி என்ற கொள்கையின் படி கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் மோடி கூறினார்.

சீர்திருத்தங்கள் யாருடைய வற்புறுத்தலின் பேரில் செய்யப்படவில்லை என்றும் உள்ளார்ந்து அடுத்த 25 ஆண்டுகளுக்கான நாட்டின் வளர்ச்சிப்பாதை திட்டமிட்டு செய்யப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.