இலங்கையில் ஜனாதிபதி மாளிகையில் இளைஞர்கள் WWE மல்யுத்தம் போட்டியை விளையாடிய ஜாலியான வீடியோ வெளியாகியுள்ளது.
இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் ஒரு பகுதியாக இலங்கையின் ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர்.
அங்குள்ள சமையலறையில் சமைப்பது, நீச்சல் குளத்தில் விளையாடுவது போன்ற செயலில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் கோட்டாபய படுக்கையில் இளைஞர்கள் WWE மல்யுத்தம் போட்டியை விளையாடினார்கள்.
ஜாலியாக அவர்கள் இந்த விளையாட்டில் ஈடுபட்டனர், இதை பார்த்தால் உண்மையில் சிரிப்பை அடக்க முடியவில்லை.
2022 WWE: Wrestling Match 🇱🇰 👿
Gotabaya’s Bed 🛏️ 😂 pic.twitter.com/X0qKYVIIjX— Jaffna Troll (@JaffnaTroll) July 10, 2022