ஜெயலலிதா சொத்துக்களில் 50% பங்கு கோரி கர்நாடகாவை சேர்ந்த முதியவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: ஜெயலலிதா சொத்துக்களில் 50% பங்கு கோரி கர்நாடகாவை சேர்ந்த முதியவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமின் முதல் மனைவியான  ஜெயம்மாவின் மகன் என வாசுதேவன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.