ரூ. 1,000 நிதி பெற 3.58 லட்சம் மாணவிகள் விண்ணப்பம்: உயர்கல்வித்துறை

சென்னை: மூவலூர்ராமாமிர்தம் உயர்கல்வி திட்டத்தில் மாதம் ரூ.1,000 பெற 3.58 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அவகாசம் முடிந்த நிலையில் மொத்தம் 3,58,304 மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. அரசுப்பள்ளிகளில் படித்து கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.