அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதல்: 400 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ்

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த மோதல் தொடர்பாக 400 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். அதிமுக அலுவலகத்தில் பழனிசாமி- பன்னீர்செல்வம் தரப்பு இடையே நேற்று நடந்த மோதலில் 2 போலீசார் உட்பட 42 பேர் காயமடைந்தனர். பழனிசாமி ஆதரவாளர்கள் 200 பேர், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 200 பேர் மீது ராயப்பேட்டை போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.