இலங்கையில் சுமூகமான முறையில் அரசாங்க மாற்றத்தை உறுதி செய்ய வேண்டும் – ஐ.நா பொதுச்செயலாளர்

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இலங்கையில் சுமூகமான முறையில் அரசாங்க மாற்றத்தை உறுதி செய்யவும், பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளை காணவும் பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தான் இலங்கை மக்களுடன் ஒற்றுமையாக நிற்பதாக தெரிவித்துள்ளார். வன்முறைச் செயல்களை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அன்டோனியோ குட்டரஸ், அதற்கு காரணமானவர்கள் பதில் கூற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.