உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டுகிறது: ஐ.நா. அறிக்கையில் தகவல்

லண்டன்: உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டுகிறது என ஐ.நா. அறிக்கையில் தெரிவித்துள்ளது. மக்கள் தொகை பெருக்கம் 2023-ம் ஆண்டு சீனாவை, இந்தியா மிஞ்சிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிசு மரணம், குழந்தை இறப்பு விகிதமும் குறைந்துள்ளது என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரஸ் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.