சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் தாக்குதல் தொடர்பாக ஓபிஎஸ் மீது ஈபிஎஸ் தரப்பு போலீசில் புகார்

சென்னை: சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக ஓபிஎஸ் மீது ஈபிஎஸ் சார்பில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து ஓபிஎஸ் தரப்பினர் எடுத்துச் சென்ற பொருட்களை மீட்டுத்தரவும் கோரிக்கை விடுத்தனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.