ஜனாதிபதி தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டி தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

டெல்லி: ஜூலை 18-ல் நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டி தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். டெல்லி சென்றுள்ள சட்டப்பேரவை துணை செயலாளர் ரமேஷ் வாக்குப்பெட்டியை பெற்றுக்கொண்டார். தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட வாக்குப்பெட்டி இன்று மாலை சென்னை கொண்டுவரப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.