டோக்கியோவில் ஷின்சோ அபேவின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெறுகிறது.. நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் அஞ்சலி..!

தேர்தல் பிரச்சாரத்தின் போது சுட்டுக்கொல்லப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதி சடங்கு இன்று  நடைபெறுகிறது.

கடந்த 8 ஆம் தேதி கொல்லப்பட்ட ஷின்சோ அபேவின் உடல் டோக்கியோவில் உள்ள ஷோஜோஜி கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. 

மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மறைந்த முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.