கனடாவில் படகு கவிழ்ந்து விபத்து… கேரளாவைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்


கனடாவில் படகு ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளார்கள், ஒருவரைக் காணவில்லை.

கனடாவில் வாழ்ந்துவரும் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நண்பர்கள் நான்கு பேர், ஞாயிற்றுக்கிழமை ஆல்பர்ட்டாவிலுள்ள ஏரி ஒன்றில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார்கள். அப்போது திடீரென வானிலை மோசமடைய, அவர்கள் கரைக்குத் திரும்ப முயலும்போது, துரதிர்ஷ்டவசமாக அவர்கள் சென்ற படகு கவிழ்ந்துள்ளது.

இந்த துயர சம்பவத்தில் Angamaly என்ற இடத்தைச் சேர்ந்த Jio Paily என்பவரும் Kalamassery என்ற இடத்தைச் சேர்ந்த Kevin Shaji என்பவரும் உயிரிழந்துள்ளார்கள்.

மேலும், Thrissurஐச் சேர்ந்த Lijo Joshy என்பவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், Chalakudy என்ற இடத்தைச் சேர்ந்த Leo என்பவரைத் தேடும் பணி தொடர்கிறது. 

கனடாவில் படகு கவிழ்ந்து விபத்து... கேரளாவைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம் | Boat Capsized In Canada

கனடாவில் படகு கவிழ்ந்து விபத்து... கேரளாவைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம் | Boat Capsized In Canada

கனடாவில் படகு கவிழ்ந்து விபத்து... கேரளாவைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம் | Boat Capsized In Canada



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.