கொரோனாவிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நலம்பெற வேண்டும்.: ஓ.பன்னீர்செல்வம்

 சென்னை: கொரோனாவிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நலம்பெற வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் பூரண நலம்பெற்று மக்கள் பணியைத் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன் என அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.