தூர இடங்களில் இருந்து கொழும்புக்கு வரும் ரயில்கள்…..

பிரதமர் அலுவலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மேல்மாகாணத்தில் தற்போது பொலிஸ டிஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு, அமைவாக, தூர இடங்களில் இருந்து கொழும்புக்கு வரும் ரயில்கள் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.