நீட் விலக்கு மசோதாவின் தற்போதையை நிலவரம் தொடர்பான தகவல்களை அளிக்க தமிழ்நாடு ஆளுநர் மாளிகை மறுப்பு

சென்னை: நீட் விலக்கு மசோதாவின் தற்போதையை நிலவரம் தொடர்பான தகவல்களை அளிக்க தமிழ்நாடு ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது. நீட் மசோதாவின் தற்போதையை நிலை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரம் கேட்கப்பட்டிருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.