புது டில்லி: “பொது பல்கலை நுழைவுக்கான ‘கியூட்’ தேர்வு விண்ணப்பதாரர்களில் 98 சதவீதம் பேருக்கு விரும்பும் தேர்வு மையம் கிடைக்கும்,” என, யூ.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு தலைவர் ஜெகதீஷ் குமார் கூறினார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: பொதுப் பல்கலை நுழைவுக்கான கியூட் தேர்வு நாடு முழுதும் 500 நகரங்களில், ஜூலை 17ம் தேதி முதல் ஆக., 10 வரை நடக்கிறது. இந்த தேர்வுக்கு 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான ‘ஹால் டிக்கெட்’ நேற்று வெளியிடப்பட்டது. இதில் 98 சதவீதம் பேருக்கு அவர்கள் விரும்பிய தேர்வு மையமே கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
புது டில்லி: “பொது பல்கலை நுழைவுக்கான ‘கியூட்’ தேர்வு விண்ணப்பதாரர்களில் 98 சதவீதம் பேருக்கு விரும்பும் தேர்வு மையம் கிடைக்கும்,” என, யூ.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு தலைவர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்