அரிசி மீதான ஜிஎஸ்டி வரியை நீக்கக்கோரி தமிழகத்தில் 16ம் தேதி அரிசி ஆலைகள் வேலைநிறுத்த போராட்டம்..!!

சென்னை: தமிழகத்தில் அரிசி மீதான 5 சதவீத ஜிஎஸ்டி வரியை நீக்கக்கோரி 16ம் தேதி அரிசி ஆலைகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளன. அரிசி மீதான ஜிஎஸ்டி வரியை நீக்காவிட்டால் தொடர் போராட்டம் நடக்கும் என ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.