இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ராஜினாமா

ரோம்: இத்தாலியில் அரசியலில் கூட்டணி கட்சிகளின் பிரதமர் மரியோ டிராகி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 2021 அதிபர் செர்ஜியோ மெட்டரெல்லாவால், மரியோ டிராகி பிரதமராக நியமிக்கப்பட்டார் தற்போது இத்தாலியில் பொருளாதார நிலை மிகவும் மோசடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து கூட்டணி கட்சிகளால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான சூழல் ஏற்பட்டதால், நேற்று திடீரென பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மரியோ டிராகி அறிவித்தார்.
நாளை ராஜினாமா கடிதத்தை அதிபர் செர்ஜியோ மெட்டரல்லாவிடம் அளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.