ஜனாதிபதி ,பதவியில் இருந்து ராஜினாமா: சபாநாயகருக்கு கடிதம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம்  அறிவித்துள்ளது.

சபாநாயகரின் ஊடக செயலாளர் திரு.இடுனில் அபேவர்தன,  இதுதொடர்பாக அறிக்கையொன்றை இன்று (14) மாலை வெளியிட்டுள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.