நீட் தேர்வை ஒத்தி வைக்க கோரிய மனு தள்ளுபடி| Dinamalar

புதுடில்லி: நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை டில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பல பகுதிகளில் மழை, வெள்ளம் காரணமாக உரிய நேரத்தில் தேர்வுக்கு செல்வது கடினம் எனவும், இது தொடர்பாக பல மாற்றங்கள் செய்யக்கோரி அனுப்பிய மனுவிற்கு தீர்வு கண்ட பின்னர் புதிய தேர்வு தேதியை அறிவிக்க வேண்டும் எனக்கூறி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், சில மாணவர்கள் செல்ல முடியவில்லை என்பதற்காக தேர்வை ஒத்தி வைக்க கோருவது ஏற்புடையது அல்ல எனக்கூறியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.