ராமநாதபுரம் புதிய மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு..!!

கோவை: ராமநாதபுரம் புதிய மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆனந்தகுமார் என்பவர் தவறி விழுந்து உயிரிழந்தார். சிங்கநல்லூர் நோக்கி சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதி தூக்கி வீசப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.