அதிமுவிற்குள் நடக்கும் பிரச்னைக்கு பாஜகதான் காரணம்: கே.எஸ். அழகிரி பேட்டி

சென்னை: அதிமுவிற்குள் நடக்கும் பிரச்னைக்கு பாஜகதான் காரணம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார். ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலா ஆகிய மூவரையும் பாஜக பொம்மையாக கையாளுகிறது என அவர் விமர்சித்துள்ளார்.  நாடு முழுவதும் தனது கூட்டணிக் காட்சிகளை பாஜக இதேபோன்றுதான் சிதைத்தது என கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.