இந்தியா – சீன எல்லைப் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் – தலாய் லாமா வலியுறுத்தல்!

இந்தியா – சீன எல்லைப் பிரச்னையை இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா வலியுறுத்தியுள்ளார்.

4 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு நாட்கள் பயணமாக ஜம்முவில் இருந்து லடாக் செல்லும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிழக்கு லடாக் பிரச்னையில் இராணுவ பலத்தைப் பயன்படுத்துவது பயனற்றது என்றும் தலாய் லாமா தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.