இலங்கை அதிபர் மாளிகைக்குள் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடக்கம்..

இலங்கையில் அதிபர் மாளிகை வளாகத்தில் இருந்து போராட்டக்காரர்கள் முற்றிலுமாக கலைந்து சென்றதையடுத்து மாளிகைக்குள் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதிபர் கோத்தபயா ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி கடந்த 9ம் தேதி போராட்டம் நடத்திய இலங்கை மக்கள், கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகைக்குள் புகுந்து முகாமிட்டனர். மேலும், மாளிகை வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்தும், கூட்டாக சமைத்தும் சாப்பிட்டனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.