எல்லை தாண்டியதாக கைதான புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேரை விடுவிக்க ஆணை..!!

கொழும்பு: எல்லை தாண்டியதாக கைதான புதுக்கோட்டை ஜெகதாப்பாட்டினம் மீனவர்கள் 11 பேரை விடுவிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 11 மீனவர்களையும் விடுதலை செய்ய ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்ததாக 11 மீனவர்களை கடந்த 4ம் தேதி இலங்கை கடற்படை கைது செய்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.