நாளை மறுதினம் தாங்கிய கப்பல்கள்

எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி எரிபொருள் தாங்கிய 04 கப்பல்கள் நாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதில் 40 ஆயிரம் மெட்ரிக்தொன் அடங்கிய மூன்று டீசல் கப்பல்களும்இ 35 ஆயிரம் மெட்ரிக்தொன் ஒக்டன் 92 ரக பெற்றோல் இறக்குமதியும் எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.