கோட்டாவின் வெளியேற்றத்தின் பின்னணியில் இந்திய -மேற்குலக புலனாய்வுப் பிரிவின் கரங்கள்?



 இலங்கையின் ஆட்சியில் இருந்து கோட்டாபாய ராஜபக்ச விரட்டியடிக்கப்பட்டது இலங்கையின் மக்களுக்கும், அவர்களினது உரிமைக்கான போராட்டத்திற்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த விடயத்தில் இலங்கை மக்களின் அர்ப்பணிப்பையோ தியாகத்தையோ யாருமே கேள்விகேட்கமுடியாது.

ஆனால், கோட்டாவின் வெளியேற்றத்தின் பின்னணியில் வேறு தேசங்களினது புலனாய்வுப் பிரிவின் கரங்கள் இருந்ததா என்கின்ற கோணத்திலும் நாம் பார்வையைச் செலுத்தவேண்டியது அவசியமாகின்றது.

கோட்டாபாயவை வெளியேற்றுவதற்காக நடைபெற்ற ஆர்பாட்டங்களின் காட்சிகள், திடீர் திடீரென்று களத்தில் ஏற்பட்ட காட்சி மாற்றங்கள்- போன்றனவற்றை அடிப்படையாகவைத்து வேறொரு கோணத்தில் இருந்து தனது பார்வையைச் செலுத்துகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.