மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரில் சிறுவர்கள் 3 பேர் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரில் சிறுவர்கள் 3 பேர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். சேலம் மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கியில்  செல்பி எடுக்கச் சென்ற மூன்று இளைஞர்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் முயற்சியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.