பழனி பேருந்து நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகள் அகற்றம்.!

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டன.

பழனி பேருந்து நிலையத்தில் 500 க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து பலமுறை எச்சரிக்கை விடுத்தும் கடைகள் அகற்றபடாததால், போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயங்திரங்களை கொண்டு நகராட்சி ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை இடித்து தள்ளி அகற்றினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.