அதிமுக பொதுக்குழு நாளன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக கைதான 14 ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை: அதிமுக பொதுக்குழு நாளன்று (ஜூலை 11) கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக கைதான 14 ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு பொன்னேரி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.