தமிழ்நாட்டில் புதியதாக மேலும் 2,142 பேருக்கு கொரோனா தொற்று.: இன்று தொற்று பாதிப்பால் உயிரிழப்பு இல்லை

சென்னை: தமிழ்நாட்டில் புதியதாக மேலும் 2,142 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16,829-ஆக உள்ளது. இன்று கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு இல்லை. மேலும் சென்னையில் புதியதாக மேலும் 561 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.