திருவள்ளூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் கைதான 10 பேர் மீது குண்டர் சட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் கொண்டக்கரையில் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் கைதான 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் கொலை வழக்கில் கைதான 10 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.