உணவகங்கள் சேவை கட்டணம் வசூலிக்க கூடாது என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை: டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: உணவகங்கள் சேவை கட்டணம் வசூலிக்க கூடாது என்ற உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. வாடிக்கையாளர்களிடமிருந்து சேவை கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.