கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக புதிய சிசிடிவி காட்சி வெளியீடு!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக புதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 12-ம் தேதி இரவு 9.30 மணிக்கு மாணவி ஸ்ரீமதி படிப்பு அறையில் இருந்து வெளியே வந்த காட்சிகள் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.