திருச்சி அருகே பள்ளியில் ஆசிரியர்களை தாக்கிய 3 பேர் கைது

திருச்சி: பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவனை அழைக்கவந்த தந்தை சிவகுமார், மகனை காணவில்லை எனக்கூறி பிரச்சனையில் ஈடுபட்டார். ஸ்ரீரங்கம் தனியார் பள்ளியின் துணை முதல்வர் கிருஷ்ணாவை தாக்கி பொருட்கள் அடித்து உடைக்கப்பட்டது. தடுக்க வந்த உடற்கல்வி ஆசிரியர், காவலாளி உள்ளிட்ட 3 பேரை தாக்கிய மாணவனின் தந்தை உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.