அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் செயல்பட தடை கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் செயல்பட தடை கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் திண்டுக்கல் சூரியமூர்த்தி வழக்கு தொடர்ந்துள்ளார். அதிமுக மற்றும் இபிஎஸ் ஆகியோர் ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.