சென்னை: உணவு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் நாளை விக்கிரமராஜா ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட உள்ளார். உதகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மதுரையில் உண்ணாவிரதமும், டெல்லிக்கு சென்று தொடர் போராட்டமும் நடத்த திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.