ஓபிஎஸ் மகனை அதிமுக எம்பியாக கருத வேண்டாம்- ஈ.பி.எஸ் கடிதம்

சென்னை: கட்சியிலிருந்து நீங்கியதால் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக கருத வேண்டாம் என ஈபிஎஸ் கடிதம். அதிமுகவுக்கு ஒரேஒரு எம்.பி. உள்ள நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். பதில் கடிதத்தில் நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தில் உட்கட்சி பிரச்சனை இருப்பதை ஓபிஎஸ் மகன் சுட்டிக்காட்டினார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.