சென்னையில் ரவுடிகளின் வீடுகள் மீது நள்ளிரவு பெட்ரோல் குண்டுவீச்சு

சென்னை: சென்னையில் ரவுடிகள் சிங்கம் விமல், மாறி ஆகியோரது வீடுகள் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பாக ரவுடி குள்ளமணி மற்றும் கருக்கா செல்வதை போலீஸ் தேடி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.