நேஷனல் ஹெரால்டு வழக்கு: காங். தலைவர் சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நிறைவு

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை நடத்திய இன்றைய விசாரணை நிறைவு பெற்றது. சோனியாகாந்திக்கு எதிரான அமலாக்கத்துறை நடவடிக்கை கண்டித்து பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமலாக்கத்துறை விசாரணைக்கு வரும் 25ம் தேதி காங்கிரஸ் தலைவர் மீண்டும் ஆஜரான சம்மன் என தகவல் தெரிவிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.